இனியொரு பிரிவேது – 8 (1)
“என்னடா தம்பி பண்ணிட்டு வந்திருக்க? இது உனக்கே நல்லாயிருக்கா?” அங்கலாய்த்தார் கிருஷ்ணகுமார். தந்தையின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தன் முன்னிருந்த பிரியாணியை ரசித்து உண்பதில் கவனம் செலுத்தினான் […]
“என்னடா தம்பி பண்ணிட்டு வந்திருக்க? இது உனக்கே நல்லாயிருக்கா?” அங்கலாய்த்தார் கிருஷ்ணகுமார். தந்தையின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தன் முன்னிருந்த பிரியாணியை ரசித்து உண்பதில் கவனம் செலுத்தினான் […]
சுகாஸினது காதல் திருமணம். ரியாவின் தந்தையிடம் தான் கிரிக்கெட் பயின்றான் சுகாஸ். ஏற்கனவே உலகமறிந்த செய்தியை இப்போது இவர்களோடு தொடர்புப்படுத்திப் பேசிக் கொண்டிருந்தது இணைய உலகம். பயிற்சியாளர்
நேரம் அதிகாலை நாலு மணி என்றது அலைபேசி. இந்திய நேரத்தை கணக்கிட்டாள் நந்தனா. காலை 8.30 ஆகியிருக்கும். அப்பா இப்போது பயிற்சி மைதானத்தில் இருப்பார். அவரைச் செய்தி
அவன் வெற்றிக்கான கோப்பையைக் கையில் ஏந்திய கணம், மனம் தானாக நந்தனாவிடம் தான் சென்று நின்றது. அவளிடம் வெற்றியை, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள விழைந்தது அவன் மனம்.
நந்தனா தனது அறையின் கதவை திறக்க, அதன் மேல் சாய்ந்து நின்றான் நிரஞ்சன். அவன் முகம் ஆவலாக அவளின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. “விளையாட்டை உங்க கோச்கிட்ட
பிரபஞ்சன் மடிக்கணினியில் இருந்து கண்களை அகற்றாமல், “நீ சாப்பிட்டு படு பிரியா.” என்றான். “நான் இதை முடிக்க இன்னும் ஒன் ஹவராவது ஆகும். கோடிங் சொதப்பி வச்சிருக்கான்
பிரியதர்ஷினி வேலைக்குச் செல்ல தொடங்கி நான்கு மாதங்கள் கடந்திருந்தன. இப்போது வேலையும், நிறுவனமும் அவளுக்கு நன்றாகப் பழகி விட்டிருந்தது. பிரபஞ்சன் சொன்னது போலவே வீட்டு உதவிக்கு ஆள்
அத்தியாயம் 16 ஆதிராவின் வீட்டில், அவளைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவளின் முன், அஜய் வந்து நிற்க, தன் வீட்டில் அவனை
அத்தியாயம் 15 அம்மாவின் ஓய்ந்து போன தோற்றத்தைப் பார்த்த பிறகுதான், அவருக்கு உண்மையாகவே உடல்நிலை சரியில்லை என்று நம்பவே செய்தாள் ஆதிரா. அதுவரை, தான் சென்னையில் இருப்பதை
அத்தியாயம் 14 சுற்றுலாவிற்கு வந்த சந்தோஷத்துடன் சென்னையில் உள்ள முக்கிய இடங்களைப் பார்த்துக் கொண்டிருந்த இந்துவை சந்தேகப் பார்வையுடன் கவனித்துக் கொண்டே இருந்தாள் ஆதிரா. அஜய்க்கு உதவி