Author name: Devi Manogaran

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 9

“தம்பி புள்ளய இங்கனக்குள்ளேயே படிக்க வச்சீங்கன்னு ஊர் பேசும்” என்று சுதாகரன் சொன்னதே அவளுக்கு மீண்டும் மீண்டும் மனத்தில் வந்தது. தன்னை வளர்த்தவர்களுக்குத் தன்னால் எந்தக் கெட்டப் […]

தீராதோ உன் மயக்கம்

தீராதோ உன் மயக்கம் – 20

அத்தியாயம் 20 அஜய்கும்,ஆதிராவிற்கும் இன்னும் ஒரு மாதத்தில் நிச்சயதார்த்தம் வைக்கப்போவதாக வீட்டில் முடிவு செய்துவிட்டார்கள்.  இந்த விஷயம் தெரியாத ஒரே ஒரு நபர் ஆதிரா என்றால், நம்பித்தான்

தீராதோ உன் மயக்கம்

தீராதோ உன் மயக்கம் – 19

அத்தியாயம் 19 அஜய்யின் வீட்டிற்கு ஆதிரா வந்து சரியாக ஒரு வாரம் முடிந்துவிட்டது.  அவள் வந்தால் என்ன நடக்கும் என்று சத்யவேந்த் பயந்தாரோ, அதெல்லாம் சிறப்பாகவே நடந்து

தீராதோ உன் மயக்கம்

தீராதோ உன் மயக்கம் – 18

அத்தியாயம் 18 சென்னையில் ஆதிராவிற்குத் தெரிந்த ஒரே ஒரு நபர் என்றால் அது அஜய் மட்டும் தான்.  அவனும் போ என்று விட,எங்கு தங்குவது என்றும் தெரியவில்லை. 

தீராதோ உன் மயக்கம்

தீராதோ உன் மயக்கம் – 17

அத்தியாயம் 17 “திலீபனுக்கு என்ன பதில் சொல்லப் போற?” என்று கேட்டான் அன்புச்செல்வன். தன் கை விரல்களின் நகங்களை ஆராய்வது போல, தலையை குனிந்தபடி அமர்ந்திருந்த ஆதிராவிடம், 

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 10 (2)

சுகாஸ் சொன்னது தன் வாழ்வில் அல்ல, மாறாக மனைவி நந்தனாவின் வாழ்வில் நிஜமாகப் போவது தெரியாமல் அவன் சிரித்துக் கொண்டிருக்க, அவனை நெருங்கி இருந்தாள் அவனின் மனைவி

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 10 (1)

சீராகச் செதுக்கிய புல்வெளியில் போடப்பட்டிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த நிரஞ்சனின் காதில் கடல் அலைகள், அலை மோதிக் கொண்டேயிருந்தது. அதன் சீரான லயத்தில் மனதில் இனம் புரியா

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 9 (2)

எது நிஜம்? எது கனவு? என்று பிரித்தறிய முடியாத நிலை. கண்களை இறுக்கமாக மூடித் திறந்தாள் நந்தனா. அவனை நேராகப் பார்த்து, “நிஜமா உங்களுக்கு என்னைத் தெரியலையா

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 9 (1)

காத்திருப்பு எத்தனை கொடுமையானது என்பதை அக்கணம் பூரணமாக உணர்ந்தாள் நந்தனா. அவளின் ஒற்றைப் பதிலுக்காக எத்தனை மாதங்களாக நிரஞ்சனை காக்க வைத்திருப்பாள் அவள். இன்று அதே நிரஞ்சனுக்காக‌

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 8 (2)

உணவுடன் தட்டை நகர்த்தி வைத்து விட்டு அப்பாவை, ‘ஏன் ப்பா’ என்ற கேள்வியுடன் பார்த்தாள் அவள். காரணம் தெரிந்தும் கேட்கப்படும் கேள்வி. அவரும் பதில் சொல்லவில்லை. “என்ன

error: Content is protected !!
Scroll to Top