இந்த வாழ்வென்பது – 9
“தம்பி புள்ளய இங்கனக்குள்ளேயே படிக்க வச்சீங்கன்னு ஊர் பேசும்” என்று சுதாகரன் சொன்னதே அவளுக்கு மீண்டும் மீண்டும் மனத்தில் வந்தது. தன்னை வளர்த்தவர்களுக்குத் தன்னால் எந்தக் கெட்டப் […]
“தம்பி புள்ளய இங்கனக்குள்ளேயே படிக்க வச்சீங்கன்னு ஊர் பேசும்” என்று சுதாகரன் சொன்னதே அவளுக்கு மீண்டும் மீண்டும் மனத்தில் வந்தது. தன்னை வளர்த்தவர்களுக்குத் தன்னால் எந்தக் கெட்டப் […]
அத்தியாயம் 20 அஜய்கும்,ஆதிராவிற்கும் இன்னும் ஒரு மாதத்தில் நிச்சயதார்த்தம் வைக்கப்போவதாக வீட்டில் முடிவு செய்துவிட்டார்கள். இந்த விஷயம் தெரியாத ஒரே ஒரு நபர் ஆதிரா என்றால், நம்பித்தான்
அத்தியாயம் 19 அஜய்யின் வீட்டிற்கு ஆதிரா வந்து சரியாக ஒரு வாரம் முடிந்துவிட்டது. அவள் வந்தால் என்ன நடக்கும் என்று சத்யவேந்த் பயந்தாரோ, அதெல்லாம் சிறப்பாகவே நடந்து
அத்தியாயம் 18 சென்னையில் ஆதிராவிற்குத் தெரிந்த ஒரே ஒரு நபர் என்றால் அது அஜய் மட்டும் தான். அவனும் போ என்று விட,எங்கு தங்குவது என்றும் தெரியவில்லை.
அத்தியாயம் 17 “திலீபனுக்கு என்ன பதில் சொல்லப் போற?” என்று கேட்டான் அன்புச்செல்வன். தன் கை விரல்களின் நகங்களை ஆராய்வது போல, தலையை குனிந்தபடி அமர்ந்திருந்த ஆதிராவிடம்,
சுகாஸ் சொன்னது தன் வாழ்வில் அல்ல, மாறாக மனைவி நந்தனாவின் வாழ்வில் நிஜமாகப் போவது தெரியாமல் அவன் சிரித்துக் கொண்டிருக்க, அவனை நெருங்கி இருந்தாள் அவனின் மனைவி
சீராகச் செதுக்கிய புல்வெளியில் போடப்பட்டிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த நிரஞ்சனின் காதில் கடல் அலைகள், அலை மோதிக் கொண்டேயிருந்தது. அதன் சீரான லயத்தில் மனதில் இனம் புரியா
எது நிஜம்? எது கனவு? என்று பிரித்தறிய முடியாத நிலை. கண்களை இறுக்கமாக மூடித் திறந்தாள் நந்தனா. அவனை நேராகப் பார்த்து, “நிஜமா உங்களுக்கு என்னைத் தெரியலையா
காத்திருப்பு எத்தனை கொடுமையானது என்பதை அக்கணம் பூரணமாக உணர்ந்தாள் நந்தனா. அவளின் ஒற்றைப் பதிலுக்காக எத்தனை மாதங்களாக நிரஞ்சனை காக்க வைத்திருப்பாள் அவள். இன்று அதே நிரஞ்சனுக்காக
உணவுடன் தட்டை நகர்த்தி வைத்து விட்டு அப்பாவை, ‘ஏன் ப்பா’ என்ற கேள்வியுடன் பார்த்தாள் அவள். காரணம் தெரிந்தும் கேட்கப்படும் கேள்வி. அவரும் பதில் சொல்லவில்லை. “என்ன