இந்த வாழ்வென்பது – 14 (1)
அன்புக்கரசி அலைபேசி முடித்துத் திரும்புகையில் தேன்மொழி ஒரு கையில் ஆட்டுக் குட்டியை தூக்கிக் கொண்டு வீட்டின் பின் பக்கம் நோக்கி நடந்து கொண்டிருந்தாள். “என்னக்கா போவோமா?” என்று […]
அன்புக்கரசி அலைபேசி முடித்துத் திரும்புகையில் தேன்மொழி ஒரு கையில் ஆட்டுக் குட்டியை தூக்கிக் கொண்டு வீட்டின் பின் பக்கம் நோக்கி நடந்து கொண்டிருந்தாள். “என்னக்கா போவோமா?” என்று […]
பிரபஞ்சன் உடலில் பரபரவெனப் பதற்றம் தொற்றியது. சோஃபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தவன், சட்டென நிமிர்ந்து அமர்ந்தான். கிட்டத்தட்ட நான்கரை மாதங்கள் கழித்துக் கிரிக்கெட் ஆடியிருக்கிறான். அவன் உடலும் மனமும்
அந்நேரம் வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. “வாசல்ல யாரோ கூப்பிடுற மாதிரி இருக்குல்ல தேனு?” “அது பாட்டுச் சத்தம் பெரிம்மா” “இல்லத்தா, யாரோ என்னைய கூப்பிடுறாங்க” “ஏலே
“சங்கீதம் பாட்டிலா.. நீ பேசும் பேச்சிலா..” ஊரில் ஒலித்த பாடலுடன் இணைந்து அன்பழகனும் பாடிக் கொண்டிருக்க, “டேய் அன்பே, யார் பேசுறது உனக்குப் பாடுறது போலக் கேட்குது?
தீபன் ஓடிச் சென்று மாமனின் அறைக் கதவை தட்டி, “மாமா..” என்று கத்த, தர்மதுரை அறைக் கதவை திறந்து மருமகனை கையில் தூக்கி அங்கிருந்த சோஃபாவில் பூ
காலை ஏழு மணிக்கெல்லாம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அழகியநல்லூர் கிராமம். அன்று மருதாயி ஆத்தா வீட்டில் புதிதாகத் திருமணமான தம்பதிகளுக்குக் கறி விருந்து. ஊருக்கே அழைப்பு விடுத்திருந்தார்கள்.
தேன்மொழிக்குத் தேர்வுகள் முடியும் வரை அவளிடம் இந்தப் பேச்சே எடுக்கக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான் ஜெயபாலன். ஆக, சென்னை திரும்பி வந்த சுதாகரன் கூடத்
வெள்ளிக்கிழமை மாலையில் அவர்களின் அத்தை பரமேஸ்வரியுடன் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் வந்திறங்கினார்கள். அவர்களை வரவேற்று உபசரித்த பொற்கொடி, “புள்ளைக்குக் காலேஜ்ல முக்கியமான பரிட்ச.” என்று தேன்மொழி
மாலைத் தென்றல் ஜன்னலின் வழி உள்நுழைந்து தேன்மொழியின் முன்நெற்றி முடியை கலைத்துச் சென்றது. லேசாய் வேர்வை பூக்க நின்றிருந்தவள் இரவு உணவு தயாரிப்பில் மூழ்கியிருந்தாள். அன்பழகன் சப்பாத்தி
அன்பழகனும் சென்னை வந்த பிறகு அவர்களின் வாழ்வு மேலும் சுவாரசியமாகச் சென்றது. அவர்களின் வாழ்வின் வசந்த காலம் அது. அன்புவின் முன் அக்காவை யாரும் ஒரு வார்த்தை