இந்த வாழ்வென்பது – 16 (3)
அங்கே சென்னையில் இன்னமும் துள்ளி கொண்டிருந்தான் ஜெயபாலன். “அவனுக்கு அப்பவே கை நீளம். உன்னையவே அடிச்சான்..” “டேய் கிறுக்கா, நம்ம ஊருக்கு திருவிழாக்கு வந்த அவங்கக்காவ நான் […]
அங்கே சென்னையில் இன்னமும் துள்ளி கொண்டிருந்தான் ஜெயபாலன். “அவனுக்கு அப்பவே கை நீளம். உன்னையவே அடிச்சான்..” “டேய் கிறுக்கா, நம்ம ஊருக்கு திருவிழாக்கு வந்த அவங்கக்காவ நான் […]
பொற்கொடிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்கள் சொன்னதை உள்வாங்கிக் கொள்ளவே அவருக்குச் சிறிது நேரம் எடுத்தது. “நாங்க வீட்ல கலந்து பேசிட்டு சொல்றோம்” முத்தம்மாதான் அவர்களிடம் பேசினார்.
தர்மதுரை தன் துள்ளலான நடையுடன் சாலையோரமாக நின்றிருந்த வண்டியை ஆக்கிரமித்தான். தேன்மொழி அவன் விட்டுச் சென்ற இடத்திலேயே வேரோடியது போல நின்றிருந்தாள். அதைக் கண்டதும் வண்டியில் இருந்து
இரவு வெகுவாக நேரம் சென்றே உறங்கியிருக்க, போதிய உறக்கம் இல்லா கண்கள் நெருப்பாக எரிய, அவளின் கண்கள் படக்கென்று உறக்கத்திற்காகத் தானாக மூடிக் கொண்டது. “பிராக்டீஸ் மேக்ஸ்
சூரியன் சிவப்பு கோளமாய் மெல்ல கீழிறங்கி கொண்டிருந்தான். நந்தனாவிற்குள் கோபம் சுள்ளென்று வேகமாக மேலெழுந்து கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன்பு அவள் கேலியாகச் சொன்னதை நிரஞ்சன் இப்போது
சரியாக ஒரு வருடம் முன்பு மகள் கொடுத்த அதிர்ச்சி, அவளின் முடிவு அவர்களை உடைந்து போகச் செய்தது என்னவோ உண்மை தான். ஆனாலும், அப்போதும் மகள் மேல்
அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள் நந்தனா. எதிரில் இருந்த சுவரை சுற்றியது அவள் கண்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் விதவிதமான புகைப்படங்களில் அவளும், நிரஞ்சனும் தான்
இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்றால் கணவன் சரியாகி விடுவான் என்று நினைத்தாள் நந்தனா. இரண்டே மாதங்களில் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருந்தது. அதற்கான பயிற்சிகள்
விளையாட்டைப் பொறுத்தவரை வெற்றி, தோல்விகள் சகஜம் தான். தோல்விகள் தான் வெற்றிக்கு முதல் படி என்று சொல்வது எளிது. ஆனால், நடைமுறையில் தோல்வியை இன்முகத்துடன் எதிர்கொள்வது சாத்தியப்படுமா
“விழி… விழி” “ஹ்ம்ம் கார்த்தி, தூக்கம் வருது” என்று புரண்டு படுத்தவள். அப்போதுதான் படுக்கையில் இருப்பதை உணர்ந்தாள். மாடியில் தானே இருந்தோம் எப்போது, அறைக்கு வந்தோம். எப்படி