இனியொரு பிரிவேது – 14 (2)
சரியாக ஒரு வருடம் முன்பு மகள் கொடுத்த அதிர்ச்சி, அவளின் முடிவு அவர்களை உடைந்து போகச் செய்தது என்னவோ உண்மை தான். ஆனாலும், அப்போதும் மகள் மேல் […]
சரியாக ஒரு வருடம் முன்பு மகள் கொடுத்த அதிர்ச்சி, அவளின் முடிவு அவர்களை உடைந்து போகச் செய்தது என்னவோ உண்மை தான். ஆனாலும், அப்போதும் மகள் மேல் […]
அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள் நந்தனா. எதிரில் இருந்த சுவரை சுற்றியது அவள் கண்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் விதவிதமான புகைப்படங்களில் அவளும், நிரஞ்சனும் தான்
இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்றால் கணவன் சரியாகி விடுவான் என்று நினைத்தாள் நந்தனா. இரண்டே மாதங்களில் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருந்தது. அதற்கான பயிற்சிகள்
விளையாட்டைப் பொறுத்தவரை வெற்றி, தோல்விகள் சகஜம் தான். தோல்விகள் தான் வெற்றிக்கு முதல் படி என்று சொல்வது எளிது. ஆனால், நடைமுறையில் தோல்வியை இன்முகத்துடன் எதிர்கொள்வது சாத்தியப்படுமா
“விழி… விழி” “ஹ்ம்ம் கார்த்தி, தூக்கம் வருது” என்று புரண்டு படுத்தவள். அப்போதுதான் படுக்கையில் இருப்பதை உணர்ந்தாள். மாடியில் தானே இருந்தோம் எப்போது, அறைக்கு வந்தோம். எப்படி
மொட்டை மாடியின் விளிம்பில் நின்று மாலை வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான் கார்த்திக். காற்று அவன் தலைமுடியை கலைத்து விளையாடிக் கொண்டிருக்க, அதைச் சிறிதும் சட்டை செய்யாமல், கைகள்
காலைக் காற்று இதமாய் அவள் மேனியை வருடி சென்றது. வானம் முழுவதும் கருப்பு, வெள்ளை போர்ட்ரைட் ஓவியம் போலிருந்த மேகங்கள் சூரியனுக்கு விடுமுறை அளித்திருந்தது. அந்த இதமான
“எத்தனையோ வருஷம் கழிச்சு, நீ இப்பதான் ஊருக்கு வந்திருக்க . நீ வர்றது தெரிஞ்சதோ, என்னவோ.. அதிசயமா கயலும் வந்திருக்காளாம். இதுவரை அம்மா வீட்ல ரெண்டு நாளைக்கு
“ஹேய் விழி, மிஸ்டு மீ?” என்ற கணவனின் குரல் அவளை நினைவுகளில் இருந்து மீட்டு நிகழ்காலத்திற்கு இட்டு வந்தது. பின்னிருந்து அவளது கழுத்தில் கரம் கோர்த்து, கன்னம்
அன்றைக்கும் மழை பெய்தது. இத்தனைக்கும் அது மே மாதம். வீட்டின் பின் கட்டுக்குச் செல்லும் படியில் அமர்ந்து மழையைப் பார்த்திருந்தனர் இரண்டு பெண்களும். கயலின் கண்ணீருக்கு அந்த