Author name: Devi Manogaran

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 19 (1)

தலைவனின் தோட்டத்தில் மல்லிகையைப் பறித்ததும் உடனே சரம் தொடுக்கக் கொடுத்து விட மாட்டார்கள். அதைக் குளிர்ந்த நீரில் நன்றாக அமிழ்த்தி எடுத்துப் பின்னரே சரம் தொடுக்கக் கொண்டு […]

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 18 (2)

“தோட்டத்துல ஒரு வாக் போகலாமா?” “இப்பவா?” என்று தயக்கமாகக் கேட்டாலும் அவனோடு நடந்தாள். முன்காலைப் பொழுதை நெருங்கிக் கொண்டிருக்க, சூரியனும் உக்கிரத்திற்கு வந்திருந்தான். கனகாம்பரம், மரிக்கொழுந்து, மருகு

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 18 (1)

தேன்மொழியின் கண்ணுக்கெட்டிய தூரம் வரை, பூந்தோட்டங்கள் பகுதி பகுதியாகப் பிரிந்து விரிந்திருந்தது. அவர்களின் கைத் தொடும் தூரத்தில் இருந்த மல்லிகை தோட்டத்தில் முந்தைய இரவு பறிக்கத் தவறிய

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 17 (2)

அன்றைக்கு அம்மாச்சி, தாத்தா தொழில் முறை நண்பர்களுக்குப் பத்திரிக்கை வைக்கத் திண்டுக்கல் சென்றிருந்தார்கள். அன்பழகன் மாமா வீட்டிற்கு வீரனூர் சென்றிருந்தான். சுதாகரன் கடைக் கட்டிடம் எந்த அளவிற்கு

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 17 (1)

அவர்களுக்கு ஒன்றரை மாதத்தில் திருமணம் முடிவாகியிருந்தது. திருமணம் மாப்பிள்ளை வீட்டு நடைமுறை என்பதால் அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று விட்டார் சுந்தரராஜன். அவர்களின் ஒரே மகனின்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 16 (3)

அங்கே சென்னையில் இன்னமும் துள்ளி கொண்டிருந்தான் ஜெயபாலன். “அவனுக்கு அப்பவே கை நீளம். உன்னையவே அடிச்சான்..” “டேய் கிறுக்கா, நம்ம ஊருக்கு திருவிழாக்கு வந்த அவங்கக்காவ நான்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 16 (2)

பொற்கொடிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்கள் சொன்னதை உள்வாங்கிக் கொள்ளவே அவருக்குச் சிறிது நேரம் எடுத்தது. “நாங்க வீட்ல கலந்து பேசிட்டு சொல்றோம்” முத்தம்மாதான் அவர்களிடம் பேசினார்.

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 16 (1)

தர்மதுரை தன் துள்ளலான நடையுடன் சாலையோரமாக நின்றிருந்த வண்டியை ஆக்கிரமித்தான். தேன்மொழி அவன் விட்டுச் சென்ற இடத்திலேயே வேரோடியது போல நின்றிருந்தாள். அதைக் கண்டதும் வண்டியில் இருந்து

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 15 (2)

இரவு வெகுவாக நேரம் சென்றே உறங்கியிருக்க, போதிய உறக்கம் இல்லா கண்கள் நெருப்பாக எரிய, அவளின் கண்கள் படக்கென்று உறக்கத்திற்காகத் தானாக மூடிக் கொண்டது. “பிராக்டீஸ் மேக்ஸ்

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 15 (1)

சூரியன் சிவப்பு கோளமாய் மெல்ல கீழிறங்கி கொண்டிருந்தான். நந்தனாவிற்குள் கோபம் சுள்ளென்று வேகமாக மேலெழுந்து கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன்பு அவள் கேலியாகச் சொன்னதை நிரஞ்சன் இப்போது

error: Content is protected !!
Scroll to Top