நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 7 (2)
“அம்மா இங்கருந்தா கண்டிப்பா அத்த மாமாவ விட்டுட்டு தனியா எங்கயும் வர மாட்டாங்க. அவங்க இங்கருக்க வரைக்கும் நம்ம ஹோட்டலுக்கு வேலைக்கு வராமயும் இருக்க மாட்டாங்க. அவங்களால […]
“அம்மா இங்கருந்தா கண்டிப்பா அத்த மாமாவ விட்டுட்டு தனியா எங்கயும் வர மாட்டாங்க. அவங்க இங்கருக்க வரைக்கும் நம்ம ஹோட்டலுக்கு வேலைக்கு வராமயும் இருக்க மாட்டாங்க. அவங்களால […]
குறிஞ்சி அவன் பார்வையில் குழையவெல்லாம் இல்லை. “சுய்யம் எடுத்துக்கோங்க. உங்களுக்காகச் செஞ்சது” என்ற இரண்டாம் வரியை அவள் சேர்த்து சொல்லவும், “அப்டியா?” என்ற கூர்பார்வையுடன் நோக்கி அவள்
நள்ளிரவில் ஃபைலை முழுதாக ஆராய்ந்து விட்டு நிமிர்ந்தவனுக்கு, அது நாள் வரை கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த பெரியதொரு கவலை நீங்கியதில் அப்படி ஒரு நிம்மதி. வார்த்தையில் வடிக்க
அன்று ஏழு மணிக்கெல்லாம் அலுவகத்தில் இருந்து கீழிறங்கி விட்டாள் வசுமதி. மிகுந்த சோர்வுடன் கதவைத் திறந்து வீடு நுழைந்தவள், மறுகணம் அப்படியே திகைத்து நின்று விட்டாள். வீடெங்கும்
“பிசினஸ் ஐடியான்னு சொன்னேன்தான். பட், நாங்க மட்டும் பண்ண போறதில்ல. நீயும் உள்ள வர்ற மச்சான்” என்று நண்பனையும் கூட்டு சேர்க்க விருப்பம் தெரிவித்தான் பிரபஞ்சன். “பாரு,
பார்கவி தன் எதிரே நெருக்கமாக நின்ற இருவரையும் உணர்ச்சிகளற்ற முகத்துடன் ஏறிட்டாள். “பேசு, புன்னகை” என அவள் மனம் எடுத்துக் கொடுத்தாலும் அவளால் செயலாற்ற முடியவில்லை. ஒற்றை
“தயா, மூஞ்சி கழுவிட்டு சாப்பிட வாப்பா” என்று மகனை அழைத்தார் நாச்சம்மை. “நீங்க சாப்பிட்டீங்களா?” அம்மா, அப்பா இருவரையும் பொதுவாகப் பார்த்துக் கேட்டான். “அதெல்லாம் ஒரு மணிக்கே
அவன் கண்களில் சோர்வும் உறக்கமும் மிச்சமிருந்தன. கை மறைவில் கொட்டாவி விட்டபடி, “ரோஜா எங்க?” என்று கேட்டான். “குறிஞ்சி வீட்ல இருக்கா” என்றார் பழனியப்பன். துர்கா, நாச்சம்மை
வசுமதிக்குக் கண்ணை மறைக்கும் அளவுக்குக் கோபம் இருந்தாலும் கூட, நிதானத்தைக் கைவிடவில்லை அவள். துபாயின் சாலை விதிகளை நன்கு அறிவாள் அவள். இந்தச் சாலையில் இவ்வளவு வேகத்தில்
“மாமா..” என்று மீனாட்சி அவன் நெஞ்சில் கைப் போட, அவள் கையை அப்படியே அழுத்தி பிடித்து, “தூங்கு மீனு” என்று கண் மூடினான். ஆனால் அவனை உறக்கம்