Author name: Devi Manogaran

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 23 (2)

அன்பு கல்லூரி முடித்து மாதங்களாகிறது. ஆனாலும் சென்னையில்தான் வசிக்கிறான். தமிழக அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கான படிப்பில், பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறான். இந்த ஆண்டுத் தேர்வு தேதிகள் […]

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 23 (1)

தேன்மொழி தன் ஸ்கூட்டியில் வீடு வந்தாள். “வா தேனு, வேலையா இருந்தியா? தொல்ல பண்ணிட்டேனா?” திலகவதி கேட்க, “இல்லத்த. கொஞ்சம் வேலை இருந்துச்சு அத முடிச்சு குடுத்துட்டுதான்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 22 (2)

அவரவர் வாழ்வு அவரவருக்கானது என்பதில் தெளிவாக இருந்தான் தர்மதுரை. “தொர மறந்துட்டான் போலத் தேனு. இன்னைக்குச் சாந்தரமா அன்பும் மாப்ளயும் வர்றேன்னு சொன்னாங்க..அப்போ ரோஜாவ விட்டுட்டு போகட்டும்”

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 22 (1)

அது வேனிற்காலம் மட்டுமல்ல, மல்லிகை மணம் வீசும் காலமும்தான். சூரியன் விரைவாகவே வெளிவந்திடும் காலமும் கூட. ஆனால், அந்தச் சூரியனுக்கும் முந்தி எழுந்து வேலைப் பார்க்க கிளம்பியிருந்தது

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 21 (3)

அந்தக் கேலி பேச்சு, அதுதான் அவனது இயல்பென்று இத்தனை வருடத்தில் அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், கோபம் துளிர்க்க அவனை முறைத்தாள். “ஒரு பேச்சுக்கு கூடப் பார்ட்னராக்குறேன்னு

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 21 (2)

பட்டால் தீட்டிய பாதி ஓவியம் போலக் களைந்து கலையாகக் கணவனின் கண்களுக்குத் தெரிந்தாள். பட்டு வேட்டி சட்டையில் இருந்தவனை மையலாக நோக்கியது மங்கையின் விழிகள். அதில் ஈர்க்கப்பட்டவன்,

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 21 (1)

தலைவனின் கைக்குள் அடங்கி நின்றாள் தலைவி. “ஏ சிலுப்பி, நாலு தெருத் தள்ளிதான் இருக்கப் போற. தினம் ஆபீஸ்ல பார்த்துக்கப் போறோம்னு நீ தானே சொன்ன? அப்புறம்

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 18 (3)

“எழுந்திருங்க நிரஞ்சன்” ஹிந்தியில் கத்தினாள். அதே கணீர் குரலில் சுகாஸை கைக் காட்டி, “உங்களைக் கேள்வி கேட்க இவனுக்கு எந்த ரைட்ஸிம் கிடையாது” என்றாள் தீர்க்கமாக. மனைவியை

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 18 (2)

எப்போதும் மனைவியிடம் மனதைத் திறப்பான். இம்முறை அவனது மற்றொரு கண்ணான கிரிக்கெட்டை நாடினான். “நான் நெட் பிராக்டீஸ் போறேன். நீ ரெஸ்ட்…” “நானும் வர்றேன்” என்றாள் தயக்கத்துடன்,

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 18 (1)

நந்தனா இதை எதிர்பார்த்திருந்தாள் தான். ஆனாலும், கணவனிடம் இத்தனை ஆவேசத்தை எதிர்பார்க்கவில்லை. அதிலும் அவன் கண்ணீர் அவளைக் கலங்கடித்தது. அவனது கோபத்தைத் தாங்கிக் கொள்ள முடிந்தவளால், கண்ணீரை

error: Content is protected !!
Scroll to Top