Author name: Devi Manogaran

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 26 (1)

தர்மதுரை அழுத்தமாக மனைவியின் கரம் பிடித்தான். அனிச்சையாக அவன் கரத்தை இறுக்கினாள் தேன்மொழி. “உக்காருங்க தம்பி” என்று அவனிடம் சொன்ன கீதாராணி அவராகவே குழந்தையை அவனிடம் நீட்டினார். […]

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 19 (3)

நந்தனா முதலில் வர, காரை அதனிடத்தில் நிறுத்தி விட்டு அவளின் பின்னே வந்தான் நிரஞ்சன். வீட்டிற்குள் நுழைந்தவள் ப்ரேக் அடித்து நிற்க, அவள் மேல் இடித்து அவனும்

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 19 (2)

அவள் எதிர்பார்த்ததைப் போல அங்குத் தான் இருந்தான் அவன். “வா, வா நிரஞ்சன். எப்படி இருக்க?” “என்ன தம்பி தனியா வந்திருக்க? மருமக எங்க?” “கோபமா இருக்கியா?.என்னடா

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 19 (1)

சூரியன் அன்று உக்கிரமாக இருந்தான். அக்னி நட்சத்திரம் வெயிலை அக்னியாகப் பொழிந்தது. வியர்வையில் தொப்பலாக நனைந்தபடி வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள் சென்னை அணி வீரர்கள். நந்தனா, சுகாஸ்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 18 (2)

மெதுவாக நினைவுகளில் மூழ்கியபடி மாடியை அடைந்திருந்தாள். இரும்பு கதவை திறந்ததும் தலை முதல் கால் வரை மழைச் சாரல் வீசி அவளை நனைத்தது. சில்லென்ற சாரலில் மேனி

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 18 (1)

அத்தனை கோபத்திலும் கணவன் பகிர்ந்த பிரியமே பிரியாவின் மனத்தில் பசுமையாய்ப் பிரதானமாக இருந்தது. அதை மீறி எதையும் யோசிக்க முடியாத நிலை அவளுக்கு. அப்பாவிடம் பேச வேண்டும்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 25 (2)

அவள் என்ன தவறு செய்தோம் என்று ஆராய்ந்து தெளிந்தாள். அடுத்த முறை அந்தத் தவறை செய்யக் கூடாதென உறுதியாக மனத்தில் பதிய வைத்தாள். மதிய உணவிற்கு மனைவியை

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 25 (1)

தேன்மொழி சமையல் அறைக்குள் நுழைந்து கணவனுக்காகத் தேநீரை சூடுபடுத்த, “அத இப்படிக் கொண்டா தேனு. நான் குடிச்சுக்கறேன். நீ அவனுக்குப் புதுசா டீ போடு” என்றார் திலகவதி.

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 24 (2)

சூடான தேநீருடன் அவள் அறைக்குள் நுழையும் போது கையில் இருந்த கர்ப்ப பரிசோதனை கருவியை வெரித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் தர்மதுரை. அவளுக்கு ஒரு நிமிடம் திக்கென்றது. தர்மதுரையின்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 24 (1)

அந்தப் பொன்மாலைப் பொழுதில் கோடையைக் குளிர்விக்கும் விதமாகக் குளிர்காற்று வீசியது. சூரியன் தன் தகிப்பை குறைத்திருக்க, வானம் வண்ணம் கலைந்து கருமேகங்களால் சூழ்ந்திருந்தது. மழை வரும் அறிகுறியாகக்

error: Content is protected !!
Scroll to Top