இனியொரு பிரிவேது – 20 (2)
மறுநாள் கொல்கத்தா அணியுடனான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றாலும், பிளே ஆஃப் வாய்ப்பை நழுவ விட்டிருந்தது. அவ்வளவு தான், அந்த வருடம் சென்னை அணியின் ஐபிஎல் […]
மறுநாள் கொல்கத்தா அணியுடனான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றாலும், பிளே ஆஃப் வாய்ப்பை நழுவ விட்டிருந்தது. அவ்வளவு தான், அந்த வருடம் சென்னை அணியின் ஐபிஎல் […]
“தேவைகள் தான் தீர்வுகளைத் தீர்மானிக்குது நந்து. உன்னோட வாழ்க்கை இது. இங்க உனக்கு எது வேணும்னு நீ தான் முடிவு பண்ணனும். வேலையை விட்டது, உனக்குச் சந்தோசம்னா,
அன்றைக்குப் பெயர் சூட்டும் விழா முடிந்ததும் இரவு ஊருக்குக் கிளம்புவதாக இருந்தான் அன்பழகன். அவன் ஜெயபாலனுடன் சென்று விட, அவள் வீடு வந்து தயாராகிக் கொண்டிருந்தாள். “நாங்கல்லாம்
இளையவர்களின் முடிவுக்குப் பெரியவர்கள் உடன்படவில்லை. தங்கள் வீட்டு மகள் மனம் காயப்பட்டிருக்கிறாள் என்பதற்காக மருமகளின் மனத்தையும் சேர்த்தே வருத்த வேண்டாம் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. “ரம்யா
சுதாகரனின் கோபம் அவனது செயல்களில் வெளிப்படவில்லை. அவனுக்கிருந்த கோபத்தில் அந்தக் கணமே மகளைத் தூக்கிச் சென்று தங்கையின் மடியில் கிடத்தியிருப்பான். ஆனால், இன்றைய அவனது கோபத்தின் பின்விளைவு
அவர்களின் திருமண இரவிலும் அப்படித்தான் நாணம் கொண்டாள். “பிரபஞ்ச…ன்.. அது வந்து… பிளீஸ்..” அவன் பெயரை கூட உச்சரிக்கத் தடுமாறினாள். அவள் எதிர்பார்த்த பொறுமை பெயரளவில் கூட
“சிலருக்குப் பைத்தியம் தெளிய காதல் தேவை. சிலருக்குப் பைத்தியம் பிடிக்கக் காதல் தேவை. சரி, விவசாயத்திற்கும் வெள்ளத்திற்கும் ஒரே மழைதானே தேவைப்படுகிறது” அந்தக் கவிதையை நான்கைந்து முறை
அவன் பேசிக் கொண்டிருந்தது அனைத்தும் திறந்திருந்த அறைக் கதவின் வழியே உள்ளிருந்தவர்களுக்கும் கேட்டது. சுதாகரன் கண்ணில் அங்கிருந்த செவிலி பட, “சிஸ்டர் ஈவ்னிங் டிஸ்சார்ஜ் சொல்லியிருந்தீங்க? இன்னும்
தர்மதுரை அழுத்தமாக மனைவியின் கரம் பிடித்தான். அனிச்சையாக அவன் கரத்தை இறுக்கினாள் தேன்மொழி. “உக்காருங்க தம்பி” என்று அவனிடம் சொன்ன கீதாராணி அவராகவே குழந்தையை அவனிடம் நீட்டினார்.
நந்தனா முதலில் வர, காரை அதனிடத்தில் நிறுத்தி விட்டு அவளின் பின்னே வந்தான் நிரஞ்சன். வீட்டிற்குள் நுழைந்தவள் ப்ரேக் அடித்து நிற்க, அவள் மேல் இடித்து அவனும்