Author name: Devi Manogaran

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 20 (2)

மறுநாள் கொல்கத்தா அணியுடனான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றாலும், பிளே ஆஃப் வாய்ப்பை நழுவ விட்டிருந்தது. அவ்வளவு தான், அந்த வருடம் சென்னை அணியின் ஐபிஎல் […]

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 20 (1)

“தேவைகள் தான் தீர்வுகளைத் தீர்மானிக்குது நந்து. உன்னோட வாழ்க்கை இது. இங்க உனக்கு எது வேணும்னு நீ தான் முடிவு பண்ணனும். வேலையை விட்டது, உனக்குச் சந்தோசம்னா,

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 27 (3)

அன்றைக்குப் பெயர் சூட்டும் விழா முடிந்ததும் இரவு ஊருக்குக் கிளம்புவதாக இருந்தான் அன்பழகன். அவன் ஜெயபாலனுடன் சென்று விட, அவள் வீடு வந்து தயாராகிக் கொண்டிருந்தாள். “நாங்கல்லாம்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 27 (2)

இளையவர்களின் முடிவுக்குப் பெரியவர்கள் உடன்படவில்லை. தங்கள் வீட்டு மகள் மனம் காயப்பட்டிருக்கிறாள் என்பதற்காக மருமகளின் மனத்தையும் சேர்த்தே வருத்த வேண்டாம் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. “ரம்யா

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 27 (1)

சுதாகரனின் கோபம் அவனது செயல்களில் வெளிப்படவில்லை. அவனுக்கிருந்த கோபத்தில் அந்தக் கணமே மகளைத் தூக்கிச் சென்று தங்கையின் மடியில் கிடத்தியிருப்பான். ஆனால், இன்றைய அவனது கோபத்தின் பின்விளைவு

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 19 (2)

அவர்களின் திருமண இரவிலும் அப்படித்தான் நாணம் கொண்டாள். “பிரபஞ்ச…ன்.. அது வந்து… பிளீஸ்..” அவன் பெயரை கூட உச்சரிக்கத் தடுமாறினாள். அவள் எதிர்பார்த்த பொறுமை பெயரளவில் கூட

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 19 (1)

“சிலருக்குப் பைத்தியம் தெளிய காதல் தேவை. சிலருக்குப் பைத்தியம் பிடிக்கக் காதல் தேவை. சரி, விவசாயத்திற்கும் வெள்ளத்திற்கும் ஒரே மழைதானே தேவைப்படுகிறது” அந்தக் கவிதையை நான்கைந்து முறை

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 26 (2)

அவன் பேசிக் கொண்டிருந்தது அனைத்தும் திறந்திருந்த அறைக் கதவின் வழியே உள்ளிருந்தவர்களுக்கும் கேட்டது. சுதாகரன் கண்ணில் அங்கிருந்த செவிலி பட, “சிஸ்டர் ஈவ்னிங் டிஸ்சார்ஜ் சொல்லியிருந்தீங்க? இன்னும்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 26 (1)

தர்மதுரை அழுத்தமாக மனைவியின் கரம் பிடித்தான். அனிச்சையாக அவன் கரத்தை இறுக்கினாள் தேன்மொழி. “உக்காருங்க தம்பி” என்று அவனிடம் சொன்ன கீதாராணி அவராகவே குழந்தையை அவனிடம் நீட்டினார்.

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 19 (3)

நந்தனா முதலில் வர, காரை அதனிடத்தில் நிறுத்தி விட்டு அவளின் பின்னே வந்தான் நிரஞ்சன். வீட்டிற்குள் நுழைந்தவள் ப்ரேக் அடித்து நிற்க, அவள் மேல் இடித்து அவனும்

error: Content is protected !!
Scroll to Top