Author name: Devi Manogaran

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 29 (2)

அன்று வேலையில் இருந்த பணியாளர்கள் அனைவரும் அங்கே கூடி விட, அன்பழகன் அக்கா மாமாவின் சார்பில் கேக்கை அவனே வெட்டினான். மீண்டும் அனைவரின் வாழ்த்துக்களையும், ஆசிகளையும் பெற்றுக் […]

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 29 (1)

ஜெயபாலனுக்கு உண்மையாகவே கோபம் வந்து விட்டிருந்தது. “லூசாண்ணே நீ. அது பெர்ஃப்யூம் ஆல்கஹால்” என்று கத்தி அண்ணனின் பிடியில் இருந்து விலகினான் அன்பழகன். “பெர்ஃப்யூம் பண்றதுக்கு யூஸ்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 28 (2)

காலை உணவிற்கே இட்லி, பொங்கல், வடையுடன் கேசரி, சக்கரைப் பொங்கல் என இனிப்பும் செய்து அசத்தி விட்டார் பொற்கொடி. “நான் சாப்ட்டு ஒரு எட்டு தோட்டத்துக்குப் போய்ட்டு

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 28 (1)

அந்த வேனிற்கால அதிகாலைப் பொழுதின் காற்றில் சற்றுக் குளுமை கூடியிருந்தது. அழகியநல்லூர் ஊரே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளையில் அதிநவீன கார் ஒன்று ஊருக்குள் நுழைந்து கொடி இல்லத்தின்

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 21 (3)

விக்ரமாதித்தனின் வேதாளம் போல விடா முயற்சியுடன் மீண்டும் மீண்டும் மனைவியிடம் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பப் பேசினான் அவன். விளைவு? “என்னைக் கொண்டு போய் மும்பையில் விடுங்க”

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 21 (2)

மனைவியின் உடல் நிலை வேறு அதிரடியாக அவனை எதையும் செய்ய விடாமல் தடுத்து வைத்தது. கடந்த முறை மாத பரிசோதனைக்காக மருத்துவமனை சென்ற போதே, “என்ன வெயிட்

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 21 (1)

கணவன் சட்டெனக் கண்டுபிடித்து விடுவான் என்றே நினைத்திருந்தாள் நந்தனா. ஆனால், அவனோ குழப்பத்துடன் அவளையும், பரிசையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தும் அனைத்துப்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 20 (2)

அவளின் பரிசோதனை முடிவுகளைப் பார்த்த மருத்துவர், “குட்” என்றார் சன்ன சிரிப்புடன். “நான் சந்தேகப்பட்ட மாதிரி கால்ல ஹேர்லைன் ஃப்ராக்ஷர் கூட இல்ல. உங்களுக்குக் கால் பிசகியிருக்கு,

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 20 (1)

இரவு முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. அந்தப் பல்நோக்கு மருத்துவமனை அவ்விரவிலும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. “அப்பா..” தீனமான குரலில் பிரியதர்ஷினி அழைக்க, “இரு குட்டிம்மா. இப்போ டாக்டர் வந்துடுவாங்க”

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 20 (3)

இப்போதும் அர்த்தமற்ற பேச்சுக்களைப் பேசியபடி, ஒருவரை ஒருவர் ஒட்டி உரசிக் கொண்டு, கால் புதைய கடற்கரையில் நடந்து விட்டு வீடு திரும்பினார்கள். நள்ளிரவில் அசந்து உறங்கும் மனைவியையே

error: Content is protected !!
Scroll to Top