இந்த வாழ்வென்பது – 31 (1)
நிழல்களால் நெய்யப்பட்டிருந்த இருளையும், இரவையும் இமைக்காமல் பார்த்தபடி அமர்ந்திருந்த தர்மதுரையின் கரம் தன் மடியில் இருந்த மனைவியின் தலையை மென்மையாய் கோதிக் கொடுத்துக் கொண்டிருந்தது. “தேன்னு..” “தேன்னு.. […]
நிழல்களால் நெய்யப்பட்டிருந்த இருளையும், இரவையும் இமைக்காமல் பார்த்தபடி அமர்ந்திருந்த தர்மதுரையின் கரம் தன் மடியில் இருந்த மனைவியின் தலையை மென்மையாய் கோதிக் கொடுத்துக் கொண்டிருந்தது. “தேன்னு..” “தேன்னு.. […]
“இந்தியன் டீம்குள்ள வந்தது தான் அன்னைக்கு எனக்குப் பெரிய சாதனையா தெரிஞ்சது நந்து. என் கனவு அது. வேர்ல்ட் கப் விளையாடினது எல்லாம்.. என்ன சொல்ல.. கனவா,
அவனையே பார்த்தது பார்த்தபடி இருந்தாள் நந்தனா. அவளுக்குப் பேச்சு மறந்த நிலை. மனதில் இருந்ததை வார்த்தைகளாகக் கோர்க்க முடியவில்லை அவளால். தொண்டையடைக்கும் உணர்வில் கண்கள் கலங்கியது. “நான்..
நிரஞ்சன், சுகாஸ் இருவரும் மைதானத்தில் இருந்து வெளியேற, சென்னை அணி ஓடி வந்து அவர்களை அணைத்துக் கொண்டது. சுகாஸின் மனைவி ரியாவின் முகத்தைச் சரியாக அந்நேரம் ஒளிபரப்ப,
நந்தனா குட்டி போட்ட பூனை போல வீட்டை சுற்றி வந்தாள். அவளுக்குப் படபடப்பாக இருந்தது. காரணம் அன்றைக்குத் தான் சென்னை அணி அந்த வருடத்தின் முதல் ஐபிஎல்
அவசரமாக அலைபேசியை எடுத்து கணவனை அழைத்தாள் அவள். இரண்டு முறை முழுதாக அடித்து ஓய்ந்தது அலைபேசி. நிரஞ்சன் எடுக்கவேயில்லை. “என்னடா பண்ற?” செல்லமாக அலுத்துக் கொண்டாள். கணவன்
“நந்து.. நந்தனா.. நந்து.. சாரி.. கண்ணு முழிச்சுக்கோ நந்து.. பயமா இருக்கு நந்து. இப்படிப் பண்ணாத. கண் முழிச்சு என்னை நாலு அடி அடிச்சுடு. உன் இஷ்டம்
அவளின் பிரார்த்தனைகள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது. எல்லாவற்றையும் விட மனதார நம்பிக்கை வைத்தாள். ஆனால், அவளும் மனுஷி தானே? பல நேரங்களில் மனம் தளர்ந்து
இம்முறையும் இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை, முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் என்றது பரிசோதனை முடிவுகள். மருத்துவரும் அதையேதான் சொன்னார். பொற்கொடி, திலகவதி இருவரிடமும் பேசி, “பிள்ளைகளுக்கு நீங்க
அன்று தர்மதுரையால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மனைவியின் பிடியில் இருந்து விலக முயன்றான். “உங்க மகனுக்கு எங்கிட்ட வேலை கேட்டு வந்தீங்களே அப்ப தெரியலையா சித்தி