இனியொரு பிரிவேது – 25 (1)
ஓராண்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு வேலையில் சேர்ந்த நந்தனாவிற்கு இம்முறை அவளின் வேலை அத்தனை சுலபமாக இல்லை. பல சங்கடங்களை அவள் தொடக்கத்தில் சந்திக்க நேர்ந்தது. காரணம் […]
ஓராண்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு வேலையில் சேர்ந்த நந்தனாவிற்கு இம்முறை அவளின் வேலை அத்தனை சுலபமாக இல்லை. பல சங்கடங்களை அவள் தொடக்கத்தில் சந்திக்க நேர்ந்தது. காரணம் […]
“லெட்ஸ் செலிபிரேட் திஸ் பொண்டாட்டி” என்று மகிழ்ச்சி பொங்க சொன்னவன், இந்த முறை தேடியது கேக்கை அல்ல. நள்ளிரவு இரண்டு மணி போல, மாமனாருக்கு இன்ப அதிர்ச்சியைக்
நிரஞ்சன் மீண்டும் மீண்டும் அலைபேசியைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். அதில் இருந்த நந்தனாவின் ஈமெயிலை வாசித்துக் கொண்டேயிருந்தான். அவன் கைகளில் மெலிதான நடுக்கம். ஆள்காட்டி விரலால் அவனது கரத்தில்
அவன் காலை பற்றிய பேச்சை எடுத்தாலே அதைத் தவிர்த்தான் பிரபஞ்சன். முன்பு காதலுக்கும் அதே விதியைத்தான் பின்பற்றினான். இரண்டு நாள்களில் அவன் கொஞ்சம் தெளிந்திருந்தான். அவனுக்கு உணவு
பிரபஞ்சன் கண் மூடவும் பதறி விட்டாள் பிரியதர்ஷினி. “பிரபா” அதிவேகமாக நிமிர்ந்து அவன் கன்னம் தட்டினாள். மெதுவாகக் கண்களைத் திறக்க முடியாமல் திறந்து அவளைப் பார்த்து முறுவலித்தான்.
அவர்கள் வீடு போய்ச் சேர்ந்த அரை மணி நேரத்தில் தர்மதுரையும், திலகவதியும் அவர்கள் வீட்டுக்கு வர, “வாங்க..” என்று யோசனையுடன் இழுத்து அவர்களை வரவேற்றான். திலகவதி கூடத்தில்
அவர்கள் வாழ்வின் வசந்த காலம் தொடங்கியிருந்தது. அவர்களின் தொழிலும் மேலும் ஏற்றம் கண்டிருந்தது. அது தேன்மொழிக்கு எட்டாம் மாதம். இப்போது முன்பு போல உண்ண முடியவில்லை அவளால்.
தர்மா அதற்குள் அக்கா அன்புக்கரசிக்கு அழைத்துச் சொல்லி விட்டான். “நாங்க தேன்னு வீடு வரைக்கும் போய்ட்டு வர்றோம்மா” தர்மா சொல்ல, “ஒரு வாய் சாப்பிட்டு போங்கப்பா” என்றார்.
அவர்களுக்குக் கல்யாணமான நாளிலிருந்து காத்திருந்த ஒன்று அந்தக் கணத்தில் சுக செய்தியாகக் காதில் விழ, இருவருமே உணர்ச்சி வசப்பட்டுப் பேச்சு மறந்து அமர்ந்திருந்தார்கள். இருவர் கரங்களும் அவர்களின்
அப்பத்தா, அப்புச்சி, அம்மா, அப்பா புகைப்படங்களைக் காண்கையில் அவள் கண்களில் மெல்லிய கண்ணீர் படலம் பரவ, தொண்டையைச் செருமி தன்னைச் சரி செய்து கொண்டாள். “இந்தா, இத