Author name: Devi Manogaran

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 25 (1)

ஓராண்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு வேலையில் சேர்ந்த நந்தனாவிற்கு இம்முறை அவளின் வேலை அத்தனை சுலபமாக இல்லை. பல சங்கடங்களை அவள் தொடக்கத்தில் சந்திக்க நேர்ந்தது. காரணம் […]

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 24 (2)

“லெட்ஸ் செலிபிரேட் திஸ் பொண்டாட்டி” என்று மகிழ்ச்சி பொங்க சொன்னவன், இந்த முறை தேடியது கேக்கை அல்ல. நள்ளிரவு இரண்டு மணி போல, மாமனாருக்கு இன்ப அதிர்ச்சியைக்

இனியொரு பிரிவேது

இனியொரு பிரிவேது – 24 (1)

நிரஞ்சன் மீண்டும் மீண்டும் அலைபேசியைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். அதில் இருந்த நந்தனாவின் ஈமெயிலை வாசித்துக் கொண்டேயிருந்தான். அவன் கைகளில் மெலிதான நடுக்கம். ஆள்காட்டி விரலால் அவனது கரத்தில்

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 21 (2)

அவன் காலை பற்றிய பேச்சை எடுத்தாலே அதைத் தவிர்த்தான் பிரபஞ்சன். முன்பு காதலுக்கும் அதே விதியைத்தான் பின்பற்றினான். இரண்டு நாள்களில் அவன் கொஞ்சம் தெளிந்திருந்தான். அவனுக்கு உணவு

பிரிய பிரபஞ்சமே

பிரிய பிரபஞ்சமே – 21 (1)

பிரபஞ்சன் கண் மூடவும் பதறி விட்டாள் பிரியதர்ஷினி. “பிரபா” அதிவேகமாக நிமிர்ந்து அவன் கன்னம் தட்டினாள். மெதுவாகக் கண்களைத் திறக்க முடியாமல் திறந்து அவளைப் பார்த்து முறுவலித்தான்.

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 33 (2)

அவர்கள் வீடு போய்ச் சேர்ந்த அரை மணி நேரத்தில் தர்மதுரையும், திலகவதியும் அவர்கள் வீட்டுக்கு வர, “வாங்க..” என்று யோசனையுடன் இழுத்து அவர்களை வரவேற்றான். திலகவதி கூடத்தில்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 33 (1)

அவர்கள் வாழ்வின் வசந்த காலம் தொடங்கியிருந்தது. அவர்களின் தொழிலும் மேலும் ஏற்றம் கண்டிருந்தது. அது தேன்மொழிக்கு எட்டாம் மாதம். இப்போது முன்பு போல உண்ண முடியவில்லை அவளால்.

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 32 (2)

தர்மா அதற்குள் அக்கா அன்புக்கரசிக்கு அழைத்துச் சொல்லி விட்டான். “நாங்க தேன்னு வீடு வரைக்கும் போய்ட்டு வர்றோம்மா” தர்மா சொல்ல, “ஒரு வாய் சாப்பிட்டு போங்கப்பா” என்றார்.

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 32 (1)

அவர்களுக்குக் கல்யாணமான நாளிலிருந்து காத்திருந்த ஒன்று அந்தக் கணத்தில் சுக செய்தியாகக் காதில் விழ, இருவருமே உணர்ச்சி வசப்பட்டுப் பேச்சு மறந்து அமர்ந்திருந்தார்கள். இருவர் கரங்களும் அவர்களின்

இந்த வாழ்வென்பது

இந்த வாழ்வென்பது – 31 (2)

அப்பத்தா, அப்புச்சி, அம்மா, அப்பா புகைப்படங்களைக் காண்கையில் அவள் கண்களில் மெல்லிய கண்ணீர் படலம் பரவ, தொண்டையைச் செருமி தன்னைச் சரி செய்து கொண்டாள். “இந்தா, இத

error: Content is protected !!
Scroll to Top