Author name: Devi Manogaran

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 4 (2)

அவனுக்காக மதில் கதவை திறந்து விட்ட சத்யபாமா, “டிஃபன் எடுத்து வைக்கவா பார்த்தி?” என்று கேட்டார். “நான் வெளில சாப்பிட்டு வந்துட்டேன்ம்மா” என்றான். “சரி போய் மூஞ்சி […]

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 4 (1)

கணினி மேஜை மேலிருந்த தேநீர் கோப்பையிலிருந்து மேலெழுந்த ஆவி அலைபாய்ந்து காற்றில் கலந்தது. பார்த்திபனின் பார்வை கோப்பையின் மேலிருக்க, அவன் மனமோ வேறெங்கோ அலைபாய்ந்து கொண்டிருந்தது. மாலை

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 8 (2)

“அம்மா எனக்காகக் கொஞ்சம் நகை வாங்கியிருக்காங்களாம். அதுவும் போட்டு பார்க்கணும். இரு, நான் வீட்டுக்கு போய் நகையை எடுத்திட்டு வர்றேன். அத்தைக்கும் போட்டு காட்டணும்” என்று குறிஞ்சி

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 8 (1)

தயாபரன் நேராகத் துர்காவிடம் சென்றான். “நான்தான் டைம் எடுத்துக்கோன்னு சொன்னேன் இல்லக்கா. எதையுமே நிதானமா யோசிச்சு ஒரு முடிவெடுக்க மாட்டியா நீ?” என்று அவனையும் அறியாமல் குரல்

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 27 (2)

ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு… அலுவகத்தில் இருந்து அவசர அவசரமாகக் கீழிறங்கினாள் வசுமதி. அங்கே அவளுக்காகக் காத்திருந்தனர் அவளுக்கு எல்லாமுமான இருவர். காரில் ஸ்டைலாகச் சாய்ந்து நின்றிருந்தான் வாதேவன்.

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 27 (1)

“வசு, வசும்மா” என்ற கணவனின் குரலில் மெல்ல கண்களைப் பிரிக்க முயன்றாள் வசுமதி. மனதில் இருந்த கலக்கங்கள் அனைத்தும் நீங்கியதும், அப்படி ஒரு நிம்மதியான தூக்கம் அவளுக்கு.

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 26 (2)

ஏர்போர்ட் வாயிலில் மனைவிக்காகக் காத்திருந்த நரேனின் முகம் கோபத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது. “இவ மனசுல என்ன தான், நினைச்சிட்டு இருக்கா? வரட்டும் இருக்கு” பல்லைக் கடித்தபடி வாய்க்குள்ளே

பூமரப் பாவைகள்

பூமரப் பாவைகள் – 26 (1)

“ஆமா. ஆனா, நானும் உங்களை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன் தானே? ஐ அம் சாரி” என்று மனதார வருந்தி, உணர்ந்து சொன்னாள் வசுமதி. “எல்லாம் என் தப்பு தான்

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 3 (2)

மறுநாள் காலையில் இருந்தே அவள் வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. காவேரி இனிப்பு, காரம் என வீட்டிலேயே தயாரித்து வைத்து விட்டார். பார்கவி உடுத்த மெல்லிய ஜரிகையோடிய

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 3 (1)

அன்றைய பகல் பொழுது முழுக்க இருந்த வானிலை மாறி வானம் கருப்பு வெள்ளை, நீலம் கலந்து நவீன ஓவியனின் கை வண்ணத்தில் உயிர் பெற்றது போல அழகாகக்

error: Content is protected !!
Scroll to Top