• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

Search results

  1. Padma Subramanian

    பிரிய பிரபஞ்சமே - 17

    பிரிச்சா தானே அது தேவிமா கதை... கடைசியில சேர்த்தும் வச்சிருவாங்க...
  2. Padma Subramanian

    பிரிய பிரபஞ்சமே - 17

    💞💞நீ தான் அவளுக்கு எல்லாம்னு அவன் தான் சொல்லுறானே. அம்மா வீட்டுக்கு நாளைக்கு வரேன்னு சொல்லிட்டு அவன் சொல்லாத, நீ உணராத அவன் பிரியத்தை அலசி ஆராய்ந்து பார்க்கலாமே.
  3. Padma Subramanian

    மழையோடு ஒரு நாள் - 15 இறுதி அத்தியாயம்

    💞💞💞மழையோடு ஒரு நாளா நனைவது... மீண்டும் மீண்டும் நனைவோமே... கார்கால மேகம் வானை தழுவும் நேரம், குடை விரிக்காமல் நனைந்து, பின்னாளில் அதன் நினைவில் நனைந்தது என என்னுள்ளும் பல நினைவுகள் இந்த கதை படிக்கும் போது. தேவா பல்லவி ♥️♥️♥️ இணை மறக்க முடியா கவிதை மழை.
  4. Padma Subramanian

    💞💞நான் படித்த உங்களின் முதல் கதை இது தான். அப்புறம் தான் உங்க கதையை தேடி வந்து படிக்க ஆரம்பித்தேன்.

    💞💞நான் படித்த உங்களின் முதல் கதை இது தான். அப்புறம் தான் உங்க கதையை தேடி வந்து படிக்க ஆரம்பித்தேன்.
  5. Padma Subramanian

    பிரிய பிரபஞ்சமே - 15

    அவன் கிரிக்கெட் விளையாடிட்டு வந்துட்டான். இப்போ பிரியா டென்னிஸ் விளையாட ஆரம்பிப்பாள்.
  6. Padma Subramanian

    பிரிய பிரபஞ்சமே - 16

    💞💞 ஓ பிரியா... பிரியா உன் பிரியா... பிரியா ன்னு தானே பார்த்தி பாடினான்... அப்புறம் என்னமா இன்னும் டவுட்... உன் அண்ணனா அவனை தத்து எடுத்துக்கோ..
  7. Padma Subramanian

    பிரிய பிரபஞ்சமே - 14

    💞💞💞மகன் ரோஸ் வச்சது அம்மாவுக்கே தெரியுது. பொண்டாட்டிக்கு தெரியல...
  8. Padma Subramanian

    பிரிய பிரபஞ்சமே - 13

    💞💞💞அவன் தன் பிடித்தத்தை எத்தனை விதமாக உணர்த்தினாலும் இவளுக்கு புரியவே இல்லியே. இன்னமும் அப்பா, மிஸ்னு ராகம் பாடிட்டே இருக்குறா.
  9. Padma Subramanian

    பவித்ரா நாராயணனின் 'தென்னவனும் தேன்யாழியும்' - 17 (நிறைவு)

    💞💞 தென்னவனும் தேன் யாழியும் நிறைவாக முடிச்சிட்டிங்க பவிமா.
  10. Padma Subramanian

    தென்னவனும் தேன்யாழியும் - 15

    💞💞 வீட்டுல பார்த்து பேசி முடிச்ச கல்யாணம் தான்னு சொல்லிரலாம்
  11. Padma Subramanian

    தென்னவனும் தேன்யாழியும் 14

    💞💞ஆட்டுகுட்டி கூட காதலுக்கு தூது போகுதே.
  12. Padma Subramanian

    பவித்ரா நாராயணனின் தென்னவனும் தேன்யாழியும் 11

    💞💞 உன் ராசாத்திக்கு சோகம். மச்சான் கூட மல்லு கட்டி அவ உயிரை திருப்பி தா தமிழ்
  13. Padma Subramanian

    பவித்ரா நாராயணனின் தென்னவனும் தேன்யாழியும் 10

    💞💞போலீஸ் அண்ணனும் தங்கச்சியும் தான் ரூட் விடுறாங்க. காதலை சொல்லுறாங்க. அங்க ரெண்டு பேரும் வாயே திறக்காம அமைதியா இருக்காங்க.
  14. Padma Subramanian

    பவித்ரா நாராயணனின் தென்னவனும் தேன்யாழியும் 9

    💞💞💞பிடிக்குதா பிடிக்கலயான்னு கேட்டா கையை காட்டுறாளே . மருதாணி தான் நல்லா பிடிச்சுருக்கே. அவனையும் பிடிச்சுருக்குனு சொல்லி இருந்தா இந்நேரம் கல்யாண நாள் பார்த்து, பரிசம் போட்டு முடிச்சிருப்பார்.
  15. Padma Subramanian

    பவித்ரா நாராயணனின் தென்னவனும் தேன்யாழியும் 8

    💞💞 முறை பொண்ணை தானே கட்டிக்க கேக்குறான். முறைக்காம ஓகே சொல்லும்மா.
  16. Padma Subramanian

    பவித்ரா நாராயணனின் தென்னவனும் தேன்யாழியும் 6

    நான் பாட்டு, காமெடி மட்டுமே பார்ப்பேன் . சீரியல் எதையுமே பார்ப்பதில்லை
Back
Top