💞💞💞மழையோடு ஒரு நாளா நனைவது... மீண்டும் மீண்டும் நனைவோமே... கார்கால மேகம் வானை தழுவும் நேரம், குடை விரிக்காமல் நனைந்து, பின்னாளில் அதன் நினைவில் நனைந்தது என என்னுள்ளும் பல நினைவுகள் இந்த கதை படிக்கும் போது. தேவா பல்லவி ♥️♥️♥️ இணை மறக்க முடியா கவிதை மழை.