காலை நேரம்
கதை படிக்கிறேன்
காபியுடன்
காதலுடன்....
கன மழையிலும்
காணும் இயற்கை
கடக்கும் மண்வாசனை
காபி நறுமணம் வீசி
கலந்து இதமாக
கவரும் விதமாக....
காதல் காற்றாய் கன்னத்தில் தழுவ,
காலை காபி
கைகளில் நின்றது....
கண்கள் கூறாத கதைகள் கூட
கப்பில் கரையும்
காபி வாசம் போல....
கசப்பும் கலந்து கொண்டதே...