தமிழ் எழுத்தில் முதல் எழுத்து உயிர் பெற்றது உன்னால்....
இதழ் விரித்த மலர் அனைத்தும் பெயர் பெற்றது பெண்பால்......
பெண்ணவளை கவிதை ஆக்க இலக்கணத்திலும் வார்த்தை இல்லை கண்ணவளே கவிக்குள் அடைக்க சிறு பொருளும் அவள் இல்லை .........
மனையாளும் மனவாட்டியால் அரண்மனையாள முடியாதா......
திருமணம் எனும்...