ஹாய் மக்களே,
எப்படி இருக்கீங்க, புது கதைன்னு நான் எழுதி கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் ஆச்சு, ஒர்க், கல்யாணம்ன்னு ரொம்ப பிஸி. அதை விட்டது ஒரு கட்டத்துல பயம் வந்துருச்சு அதான் மறுபடியும் வந்துட்டேன்.
கதை பற்றிய கருத்து எதுவாக இருந்தாலும் தாராளமா பகிருங்க, கண்டிப்பா மாத்திக்கிறேன். பிடித்திருந்தால்...